Monday, June 18, 2007

ஒரே கேள்வி!

புதுசா ஒன்னுமில்லைங்க..
ரொம்ப நாளாவே மனசுல இருக்கிற கேள்விதான்..
இன்னைக்கு பொதுவில கேக்குறேன் அவ்ளோ தான்..




" இவுங்களுக்கெல்லாம் நிசமாலுமே அறிவு இல்லையா..
இல்ல, அறிவு இல்லாத மாதிரி நடிக்கறாங்களா "



--
#230


9 comments:

வானம்பாடி said...

யாருக்குங்க?

நாகை சிவா said...

ஒரு வேளை நம்மள தான் சொல்லுறாரோ...

சொன்னாலும் சொல்லக் கூடிய ஆள் தான்..

வீ. எம் said...

ராசா,
அவங்களுக்கு நிறைய அறிவு இருக்கு.. சில லாபங்களுக்காக அறிவு இல்லாத மாதிரி நடிக்க ஆரம்பிச்சாங்க.. ஒரு கால கட்டத்துல அதை மாத்திக்க முடியல ... அதுவே பழகி -- அப்படியே செட்டில் ஆகிட்டாங்க...

நீங்க அவங்கள பத்தி தானே கேட்டீங்க??? :)
வீ எம்

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

இருக்கிற மாதிரி நினைச்சுக்குவாங்களோ?
:)

ilavanji said...

ராசா,

என் தலையை பத்தி தெரிஞ்சும் இந்தமாதிரி பதிவு போட்டா நான் எங்க போய் பிச்சுக்கறது?! :)

திருப்பூர் ரசிக கண்மணிகளை சொல்லறீங்களா?

Pavals said...

ஒன்றா இரண்டா... என்னன்னு சொல்றது போங்க..

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல..''ன்னு ஒரு பாட்டு இருக்கு.. அது தான் ஞாபகம் வருது

Pavals said...

வித்யா //இருக்கிற மாதிரி நினைச்சுக்குவாங்களோ?// இது தான் பாயிண்ட்...

Sud Gopal said...

பதில் கெடச்சா கொஞ்சம் சொல்லியனுப்புங்க...

ப்ரசன்னா said...

ராசா, 8 போட வாங்க... உங்களை அழைத்திருக்கிறேன்.

http://tcsprasan.blogspot.com/2007/06/8.html