Saturday, June 19, 2004

வணக்கமுங்க..!!!

என் இணிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய கொங்குராசா blogகுகிறேன்... இது வரை தென்னந்தோப்புக்கு பாத்தி கட்டுவதும்.. அந்தி சாய்ந்தால் மாடுகளுக்கு தண்ணி கட்டுவதுமாக பொறுப்பாக இருந்தவன்... இந்தமுறை வலைப்பூ'வில் பாத்தி கட்டி தண்ணீர் கட்ட வந்திருக்கிறேன்... (எல்லாம் எங்க ஊருப்பக்கம் 5-6 வருஷம் கழிச்சு மழை நல்லா அடிச்சதுனால வந்த விணை.!!!) .. இனி வரும் காலங்களில் இங்கே என்னுடைய பிரதாபங்களும்(?), புலம்பல்களும், ரவுசுகளும், அல்ப்பத்தனங்களும், வியாக்கியானங்களும், (முடிந்தால் தத்துவங்களும்).. இங்கே கொட்டப்படும்..



அய்யா... யாரவது இந்த பக்கம் வந்தா....(தெரியாம வந்தாட்டாலும்!!) எனக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா...


4 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

vaNakkam vaanga vaanga!

koncham intha kaRuppuk color'ai maaththidunga. padikkaRathukku kashtamaa irukku

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

வருக வருக...

Anonymous said...

vanga... valarha...
...adhithya