Tuesday, November 28, 2006

என் வீட்டு தோட்டத்தில



சும்மா, பிரபலமான பாட்டுங்கிறதால 'என் வீட்டு தோட்டத்தில்'ன்னு தலைப்பு வச்சுட்டேன்.. நிஜத்துல இது 'என் தோட்டத்து வீட்டில்' எடுத்த படம்.. எத்தனை விதமான வண்ணங்கள்ல பூத்தாலும் செம்பருத்தி அழகு.. அதுவும் காலைப்பனித்துளியை தாங்கி நிக்கிற செம்பருத்தி.. அழகோ அழகு..

ஒரளவுக்கு நம்ம புகைப்பட திறமைய உபயோகம் செஞ்சு அந்த அழகு கெடாம படம் புடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.. :)

oOo

செம்பருத்தியோட சம்பந்தப்பட்ட செல்வரா'ஜோட ஒரு பழைய பதிவு.
நம்ம தோட்டத்துல செவ்வந்தியும் உண்டு.. :)


--
#214

16 comments:

கைப்புள்ள said...

//ஒரளவுக்கு நம்ம புகைப்பட திறமைய உபயோகம் செஞ்சு அந்த அழகு கெடாம படம் புடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.. :)//

அதுல என்ன டவுட்டு? படம் சூப்பருங்கோ.
:)

ILA (a) இளா said...

//ஒரளவுக்கு நம்ம புகைப்பட திறமைய உபயோகம் செஞ்சு அந்த அழகு கெடாம படம் புடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.. :)//
ஹ்ம் ஹ்ம் கல்யாணம் ஆன பின்னாடி பூவெல்லாம் படம் புடிக்க ஆரம்பிச்சாச்சு. ஆரம்பிச்சுத்தானே அவனும்

Sud Gopal said...

ஹைபிஸ்கஸ் வகுப்பெடுத்த ரெஜினா மேரி டீச்சர்,சமீபத்தில் விபத்தில காலமான எங்க பெரிய மாமா உயிரோட இருக்கும் போது நீரிழிவுக்கு மருந்தா சாப்பிடும் செம்பருத்திக் காப்பி,மிசஸ் செல்வமணி....

படம் நல்லா வந்திருக்கு....

நடு நடுவிலே இந்த செவ்வந்தி,முல்லை எல்லாம் போடணும்...

Pavals said...

கைப்பு>> நன்றி நன்றி..

இளா>> அனுபவ பாடமா?..

சுதர்சன்>> // மிசஸ் செல்வமணி // பனித்துளியில் நனைந்த ரோஜா'வும் அழகுதான்.. ;)

//செவ்வந்தி,முல்லை எல்லாம் போடணும்..// போட்ருவோம்..

அனுசுயா said...

படம் அருமையா இருக்கு நல்லா எடுத்திருக்கீங்க

Anonymous said...

படமும், செல்வாவின் பழைய பதிவும் மிகவும் அருமை !!!
நன்றி
...aadhi

பெத்தராயுடு said...

நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று என் காதில் ஏதோ சொன்னது...

Syam said...

நல்லா படம் போடறீங்க...ச்சே புடிக்கறீங்க :-)

Divya said...

Picture has come out really well!! Good one Raasa.

Pavals said...

அனுசுயா>> நன்றி..

வாங்க ஆதி.. இந்த படத்தை போடலாம்னு முடிவு செஞ்சதும், டக்குன்னு ஞாபகம் வந்தது செல்வா'வோட பதிவு தான்..

Pavals said...

பெத்தராயுடு >> இன்னாங்க சொல்றீங்க.. ஒன்னும் விளங்கல.. :)

ஷ்யாம் >> படம் போடாட்டி இங்க பொழப்பு நடக்காதே. அதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்..

திவ்யா >> நன்றி..

Syam said...

பழைய போட்டால என்னேரமும் பெரிய ரோசனைல இருந்த ராசா இப்போ கல்யானத்துக்கு அப்புறம் profile போட்டோல பாருங்க எம்புட்டு relaxed ஆ இருக்காரு...
:-)

Anonymous said...

PICTURE IS SIMPLY AMAZING... :)

Nice shot...
matra pookalayum eduthu podunga ;)

நாமக்கல் சிபி said...

நல்லா இருக்குதுங்கோவ்.!

நாமக்கல் சிபி said...

இந்த மாசப் போட்டில கலந்துக்கலையா?

தலைப்பு "குறும்பு"

உங்களுக்கேத்த சப்ஜெக்ட்தான்.

Anonymous said...

ennanga raja,
kalyanathukku appuram blogs pakkame aalai kaanum???
so, Idhuvum kadandhu pogum, right????