Friday, November 5, 2004

என்னவென்று சொல்வதம்மா..

dog



என்னத்த சொல்லறது போங்க...
வலைப்பக்கம் வரனுமின்னுதான் நினைக்கிறனுங்க.. ஆனா??
ம்ம்..
"நேரம் வரும் காத்திருந்து பாரு ராசா"

(யாருங்க அது?? காணாத போயிட்டான்னு நினைச்சு சந்தோஷமா இருந்தேன்னு முனங்கிறது..)

1 comment:

துளசி கோபால் said...

ஹைய்யோடா!!!!!! எவ்வளவு அழகாத் தூங்குது!!!

ராஜா,

நாக்குட்டியோட பேரு என்ன?

என்றும் அன்புடன்,
துளசி.