Thursday, December 22, 2005

தொலைத்துவிட்டேன்!



அவள்..

நேர்மையை எனக்கு அறிமுகபடுத்தியவள்
நேர்மையாய் இருப்பதின் அவசியத்தை உணர்த்தியவள்

அவளுடைய நேர்மையை காட்டி என்னை பயங்கொள்ள செய்தவள்

என்னை முழுமையாக மாற்றியவள்..
நம்பிக்கைஉடையவனாக.. நம்பத்தகுந்தவனாக

ஆனால்...

இன்று
அவள் நேர்மையை தொலைத்துவிட்டாள்


நானும் தொலைத்துவிட்டேன்,
நேர்மையாய் இருப்பதின் அவசியத்தை..

--
#128

6 comments:

Anonymous said...

நேர்மையாக இருப்பது -> நம்பிக்கை அதிகரிப்பு -> பலப்படும் உறவுகள்.

இது ஒரு சங்கிலித்தொடர் மாதிரி.ஒரு கண்ணி அறுந்தாலும் கதை கந்தல் தான்.

இங்கே என்னடான்னா,முதல் கண்ணியே அறுந்து போச்சிங்கரீங்களே, சார்வாள்.

என்னத்த சொல்லி.என்னத்தப் பண்ணி.

ILA (a) இளா said...

என்ன மாதிரி பாமரனனுக்கும் புரிய மாதிரி எழுது ராசு.

Anonymous said...

What is the point here ?.

- karthik

PKS said...

The best medicine to overcome a love failure is start loving someone again as soon as possible :-)

Thanks and regards, PK Sivakumar

Anonymous said...

Point taken Thank u PKS.

- Karthik

Pot"tea" kadai said...

இனிய கவிதை!

ஆனாலும் "ஹமாம்" சோப்பு வாங்கியதை நிறுத்தியதை இவ்வளவு நேர்மையாக கவிதையில் வெளிப்படுத்துவீர்கள் என்று நான் நினைக்கவில்லை.;-))))))))))))))))))