Tuesday, April 25, 2006

படிகள்!


'ஏறி வந்த படிகளை திரும்பி பார்க்கனும், அதான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு'ன்னு சொன்னாங்க..


பார்த்தாச்சு.. !!

கொஞ்சம் சாய்ஞ்சாப்புல திரும்பி பார்த்துட்டேன் !! :)

--
# 166

15 comments:

சிவக்குமார் (Sivakumar) said...

எந்த ஊருங்க?

Bharaniru_balraj said...

சாமி ந்ல்ல இருந்துச்சு ராசா. நல்லா இரு. அந்த படியிலேயே தலை கீழா நடந்து போய்யா.

Sud Gopal said...

ரொம்ப காலத்துக்கும் முன்னால எடுத்த படம் மாத்ரீ இருக்கே??
பிருந்தாவனமா இல்ல பொட்டானிக்கல் கார்டனா??

Pavals said...

//எந்த ஊருங்க?//
//பிருந்தாவனமா இல்ல பொட்டானிக்கல் கார்டனா??//

இந்த விளையாட்டு கூட நல்லா இருக்கும் போலிருக்கே.. ம்ம்.. கண்டுபுடிங்க..

பார்க்கலாம் யாரு முதல்ல கண்டுபுடிக்கறாங்கன்னு.. :)


பால்ராஜ் >> நாம எப்பவுமே தல கீழாத்தான நடக்கிறது ;)

RS said...

எப்பவாவது ஆழியார் பக்கம் போனீங்களா???

அனுசுயா said...

வாழ்க்கைய திரும்பி பார்க்க சொன்னா போட்டோவ திருப்பி பார்க்கறீங்க.... :)
லால் பார்க்?

ILA (a) இளா said...

கடைசி படியில உக்காந்துகிட்டு என்ன பின்னாடி பார்க்கிறேன்னு சொல்றது, முன்னாடி இல்லே பார்த்துட்டு இருக்கீங்க..

பொன்ஸ்~~Poorna said...

ராசா, என்னங்க இது பொட்டல் காடா இருக்கு.. இதப் போய் திரும்பி பாத்திருக்கீங்க?
இன்னிக்குத் தான் பாலு மணிமாறன் தற்கொலை செய்துக்கறது பத்தி பதிவு போட்டிருக்காரு...அதுக்கு கூட இந்த இடம் உதவாது போலிருக்கே..

குறைந்த பட்சம் எந்த ஊருன்னாவது சொல்லுங்க.. அப்போ தான் கண்டுபிடிக்க வசதியா இருக்கும்

Pavals said...

சுந்தர் >> //எப்பவாவது ஆழியார் பக்கம் போனீங்களா???// பொள்ளாச்சிகாரன பார்த்து கேக்குற கேள்விங்களா இது? நமக்கு ஆளியார் போறதுங்கிறது ரெகுலர் விசயம்ங்க.. ஆனா இந்த படம் ஆளியார்ல எடுத்தது இல்லீங்க..

Pavals said...

அனுசுயா >> திரும்பி பார்த்ததோட இல்லாம போட்டா கூட எடுத்து வச்சிருக்கேன்.. :)
லால்பாக்..?? இல்லையே..

இளா >> ஏறி வந்த படிகளை பார்க்கிறங்க.. நீங்க சொல்றத பார்த்தா இறங்கிபோற மாதிரியில்ல இருக்கு..

நாங்கெல்லாம் இறங்கிபோறவங்க இல்ல.. ஏறிபோறவங்க.. (யாரு மேலன்னு கேக்காதீங்க.. படம் பார்க்க வந்தவங்க மேல தான்..!! )

Pavals said...

பொன்ஸ் >> //அதுக்கு கூட இந்த இடம் உதவாது போலிருக்கே..// அதுக்கு உதவாட்டி சந்தோஷம் தான்.. அதுக்கு ஏன் கவலைப்படுறீங்க.. அதுக்கெல்லாம் வேற இடம் இருக்கு.. தேவைப்பட்டா கேளுங்க, தனி மயில்ல சொல்லுறேன்.. ;)

//எந்த ஊருன்னாவது சொல்லுங்க// குடகு (கூர்க்)

பொன்ஸ்~~Poorna said...

கூர்கு நான் போனதில்லை .. போனவங்க கண்டுபிடிச்சதும் வந்து பாக்கிறேன்.. எஸ்கேப்...

Prasanna said...

நீங்களா திரும்பி பார்த்த மாதிரி தெரியலியே!! யாரோ பாருடா பாருடானு படுக்க போட்டு சங்குல மிதிச்சா மாதிரில்லா இருக்கு. அய்யா சும்மா விளயாட்டுக்கு சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க
பிரசன்னா

Udhayakumar said...

ராசா, எனக்கு ஏற்கனவே கழுத்து வலி. இதுல போட்டோ புதிர் அது இதுன்னு போட்டு சுளுக்க வைக்காதீங்க... ஆமா, எங்க எடுத்தது???

Anonymous said...

திரும்பி பாக்க வேண்டியது தான்.. அதுக்காக நீங்க ஒரு காலத்துல கோயில் படில business பண்ணினதை ஏல்லாம் இப்படி publicஆ சொல்லியிருக்க வேணாம்.... ஹிஹி...