Friday, July 7, 2006

கனவுக்குள் காவல்



வெந்நீரில் நீ குளிக்க,

விறகாகித் தீக்குளிப்பேன்,
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்.


விழிமூடும்போதும் உன்னை,
பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.

- நா.முத்துகுமார் / காதல் / உனக்கென இருப்பேன்
ராகா 'சுட்டி'



---
#190

3 comments:

ilavanji said...

பாட்டோட மீஜிக்கும் சூப்பரா இருக்கும் ராசா..

பாவம் ஜோஷ்வா! நல்லா வந்திருக்க வேண்டியவரு! இதே காதல்ல மாட்டிக்கிட்டு என்ன ஆனாரோ?! :(

புதுசா சில படங்களுக்கு இசையமைப்பதாக கேள்விப்பட்டது...

ILA (a) இளா said...

நல்ல பாட்டு போட்ட ஜோஷ்வா, உயிர்ல இப்படி ஏமத்துவார்ன்னு நெனக்கல. அது சரி, தூங்காம கைபோன்ல பேசுற உங்களுக்கு கனவு எப்படி வரும், அப்புறம் காவல் காக்கறது எப்படி?

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ராசா, நல்ல பாட்டு, நல்ல படம். நீங்க இங்க போட்டிருக்கிற படத்தைச் சொன்னேன்.
ஆமா, ரொம்ப நாளாக் கேக்கணும்னு நெனைச்சேன். எப்போ பெங்களூர் வந்தீங்க?

இளவஞ்சி, நமக்கு அவரு நல்லா வந்து மீஜிக் போடறது பெருசாத் தோணுது. அவருக்கு அதை விட அவரோட வாழ்க்கைதானெ முக்கியம்? மெதுவா வரட்டும்!