Tuesday, May 3, 2005

கல்யாணபத்திரிக்கை

எதாவது வித்தியாசமா செய்யனும்னு ஆசைப்பட்டு, நம்மாளுக செய்யிற லோலாயிக்கு அளவே இல்லாம போயிருச்சுங்க.. அப்படி ஒரு லொல்லு புடிச்ச ஆளோட வேலை தான் இந்த பத்திரிக்கை.. பாருங்க.. என்னத்த சொல்றதுன்னே தெரியலைங்க :-)




தெளிவா பார்க்க படத்தை ஒரு அமுக்கு அமுக்குங்க...

அங்க தெரியலைன்னா இங்க அமுக்கி பாருங்க..

நன்றி: இதை எனக்கு மெயில்ல அனுப்பின 'சாக்கா'னுக்கு

--
#83

14 comments:

Anonymous said...

இந்த மாதிரியான ஒரு பத்திரிக்கையை என் பள்ளி நண்பன் "KP" கணேசன் 1984 வருடம் எழுதினான். புதுவையில் உள்ள பெத்தி செமினேர் பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் போது இது நடந்தது. உங்களுக்கு மெயில் அனுப்பிய சாக்கானுக்கும், நான் சொல்லும் KPக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?

Anonymous said...

வாழ்த்துக்கள் ராசா. :)

(இத ராசாவோட கல்யாணபத்திரிக்கைன்னு தப்பா புரிஞ்சுகிட்ட) இன்னொரு குட்டிச்சாத்தான்

சுந்தரவடிவேல் said...

நான் கூட முதலில் மறுமணத்துக்கான அழைப்பு என்று நினைத்து விட்டேன். எழுதியவருக்கு "பயங்கரமான" நகைச்சுவைதான்":))

Anonymous said...

so you are getting married soon,and this is a trailer
congrats :)

Vijayakumar said...

இது ஒன்னா நம்பர் hoax ராசாசாசாசாசாசா.....

பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு....

ILA (a) இளா said...

kelabitanya kelabitan

Anonymous said...

Pudikala, suthama pudikkala :(

பத்ம ப்ரியா said...

Hi Raasu,
Among all your postings, i like only 2. They are
1. Saakkaan's Marrige Invitation
2. Azhage azhagu -cinema song

Note: The above said two are not your creations, thats why they are so good. So.. please try to copy good writtings of others and publish them in your blog.

Peyi arasaandaal
pinam thinnum saathirangal

peyi blog ezhuthinaal
jagan mohini kalyaanam

Bye-M. Padmapriya

சத்யராஜ்குமார் said...

மறுமணத்திற்கு வருவதற்குரிய விலாசத்தைப் படித்து விட்டு வாய் விட்டு சிரித்தேன்.

capriciously_me said...

lol...gr8 sense of humour...

மாயவரத்தான் said...

ராசு அண்ணாத்தே... கல்யாணத்துக்கு நீங்க நேரிலே ஆஜராகப் போறீங்களா?! :)

Pavals said...

கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றி..

உமா மேடத்துக்கு புடிச்ச மாதிரி ஒரு தடவையாவது ஒரு பதிவு போடனும்.. (ஒரு வேளை புடிக்கலைன்னாத்தான் கருத்து சொல்ரீங்களோ, கருத்து சொல்லாம விட்டதெல்லம் புடிச்சதுன்னு எடுத்துக்கலாம்ங்களா?)

பத்மப்ரியா.. : நான் ரொம்ப கோபமா இருக்கேன்.. எதுக்கும் ஆபீஸ் போகும் போது ஜாக்கிரதையா போங்க..

SATHYARAJKUMAR : என்னங்க போட்டாவுல கொஞ்சம் வயசான மாதிரி தெரியுது..? ;-)

Mr. மாயவரத்தான்.. நான் போயாகனுன்மு நீங்க ஆசைபடுரீங்களா??

enRenRum-anbudan.BALA said...

ஐயா ராசா,

நான் கண்ணாலத்துக்கு வரலப்பா ;-) ஆனால் என் ஆசிர்வாதம் மணப்பேய்களுக்கு கண்டிப்பா உண்டு
:-)

//Mr. மாயவரத்தான்.. நான் போயாகனுன்மு நீங்க ஆசைபடுரீங்களா??
//
அவரு ரஜினி ரசிகருங்கோ!! எங்கே போனாலும் எப்டியாவது திரும்பி வந்துருவாரு :))
யார் ஆசைப்பட்டாலும் நீங்களும் நானும் போகக் கூடாதுங்க, விபரீதமாயிடுங்க :-((

என்றென்றும் அன்புடன்
பாலா

Anonymous said...

He He Raasa, seriyaa soneenga. Inimel pudicha padhivugallai pathiyum vandhu kooveetu poren :)