Tuesday, August 30, 2005

அழுகை



ஆடி மாசம் முடிஞ்சுது,

வெய்யில் இறங்கிற நேரம்..
பஸ்ல அவ்வளவு கூட்டமில்லை..
குழந்தை மடியில தூங்குது..
பஸ் கிளம்ப போகுது..


என்கிட்ட ரகசியமா
'சிவசு வீட்டுல நல்லாயிருக்காங்களா??'
பதில் சொல்ல முகத்தை பார்த்தா
அவ கண்ணுல தண்ணி..

அவனுக்காக அழுகறா,
ரெண்டு வருஷம் கழிச்சு..

ம்.ம்...
அறிவுகெட்ட ஜென்மங்க..

சூழ்நிலை புரியாம எனக்கு வேற சிரிப்பு வருது.. :-(

--
#118

2 comments:

துளசி கோபால் said...

குழந்தையெல்லாம் பிறந்தபிறகு ஆடி மாசத்துக்கு அம்மா வீட்டுக்குப் போற பழக்கம் இருக்கா என்ன?

ஒன்னும் புரியலையே ராசா!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அம்மா வீட்டுலேர்ந்து போறதா இருக்கும்!

ராசா..சிரிச்சீங்களா இல்லையா?