Thursday, September 22, 2005

:-(



மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை...
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை..
என்னை நீ தேடி... இணைந்தது பாவம்..
எல்லாம் நீயே எழுதிய கோலம்...

இந்த நிலை காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்

காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாறோ ....

--
#123

8 comments:

லதா said...

முந்தானை முடிச்சு சரியாகப் போடப்படவில்லையா? :-))

ஜெகதீஸ்வரன் said...

Ennachunga Raasa...??!?! ithanala thaan ethuvum ezutha mudiyalaya ???

ILA (a) இளா said...
This comment has been removed by a blog administrator.
ILA (a) இளா said...

படம் போடுறீங்க. கதை சொல்றீங்க

Ram C said...

மன அழுத்தம் ஜாஸ்தி ஆயிடுச்சோ?

மனதை எளிதாக்க இதை
படிக்கலாமே? ஒரு மாற்றத்துக்கு தான்...

தாணு said...

இன்னும் பாக்யராஜ் காலத்திலேயே இருந்தா எப்பிடி, அவரு பொண்ணு எதிர்பாட்டுப் பாட வந்தாச்சுங்க

Devilish Angel said...

Good lines

ramachandranusha(உஷா) said...

vaazththukkal :-)