Friday, February 24, 2006

உறங்கு..!


















நெஞ்சில் என்னவோ நெனச்சேன்

நானும்தான் நெனச்சேன்

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும்

யோசனை வரல

தூங்கினா விளங்கும்

தூக்கம்தான் வரல

பாடுறேன் மெதுவா.. உறங்கு..!



----
#146

8 comments:

Pavals said...

எழுதிவச்சு படிக்கும் போது ஒரு மாதிரியாத்தாங்க இருக்குது.. ஆனா இதுவே இங்க போய் கேட்டா.. என்னவோ மயக்கம்..!!

ILA (a) இளா said...

சாப்புட்டு வந்த உடனே படிச்சா, ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நல்ல வரும்....தூக்கம்

Anonymous said...

சும்மா படிக்கறதுக்கே புல் அரிக்குதுங்க.. இருங்க பாட்ட கேட்டுட்டு வாரேன்!

இளவஞ்சி

thanara said...

இப்ப வருகிற பாட்டுகளைக் கேளுங்க
ராசா.தூக்கம் தன்னாலை வரும்.
மனதை அலையவிடாதை செல்லம்.

Pavals said...

இளா >> மதியம் சாப்பாடு ஜாஸ்த்தியோ??

இளவஞ்சி >> பாட்டு கேட்டீங்களா இல்லையா??

தன்ரா >> //மனதை அலையவிடாதை செல்லம்// நாங்கெல்லாம் யாரு? அவ்ளோ சீக்கிரம் அப்படி எதும் அலைபாய விட்டுருவமா என்ன? ;-)

Boston Bala said...

'பொய்' கேட்டீங்களா ராசா

அனுசுயா said...

¿øÄ À¡ðÎ...

Pavals said...

பா.பா >> இன்னும் முழுசா கேட்டு முடியலைங்க பாலா.. எதும் விஷேசமா இருக்கா?

அனுசுயா>> //நல்ல பாட்டு// அவசரமா திஸ்கியில அடிச்சுட்டீங்களா?