Monday, June 13, 2005

இறைவா

தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் நினைச்சுக்கறவங்க ஒருவகை, அந்த மாதிரி ஆளுக கிட்ட எதாவது காரியம் ஆகணும்னா, கொஞ்சம் நாசூக்கா பேசி சமாளிக்கனும், இல்லாட்டி கஷ்டம், அவுங்கள கூட சமாளிச்சிடலாம்ங்க, ஆனா தனக்கு ஒன்னுமே தெரியாதுங்கிறதே தெரியாம இருக்கிறவங்கள சமாளிக்கிறது இருக்குதே..


அப்பா சாமீ... ரெண்டு நாளா நான் பட்ட கஷ்டம்..



"இறைவா!! எனனை ஏன்தான் இந்த மாதிரி கழிசடை பசங்க கூடவே கூட்டு சேர்க்கரயோ.."



---
#92

4 comments:

Vijayakumar said...

என்ன ராசா கஷ்டம் உங்களுக்கு. மனசுல வச்சிக்கிட்டு புளுங்காதிங்க. கொட்டிருங்க. சே உங்க போட்டவை பார்க்கவே இவ்வளவு கஷ்டமா இருக்கு. நேருல பார்த்தா?

பி.கு: துளசியக்கா, நீங்க எல்லாம் ஒரே வகையான ஸ்டைலில் எழுதுகிறீர்கள். இது என்ன ஸ்டைல்ன்னு சொன்ன நாங்களும் ஃபாலோ பண்ணுவோம்ல.

வீ. எம் said...

விடுங்க ராசா .. ஏதோ பேசினார் , ராஜினாமா பன்னார் ..திரும்ப வாங்கிட்டார்.. இதெல்லாம் சகஜம்.. :)
வீ .எம்

Pavals said...

//உங்க போட்டவை பார்க்கவே இவ்வளவு கஷ்டமா இருக்கு. // அது போட்டோ இல்லிங்க விஜய், முகம் பார்க்கிற கண்ணாடி... :-)

//துளசியக்கா, நீங்க எல்லாம் ஒரே வகையான ஸ்டைலில்//
புது ஸ்டைலா..ம்ம்..ம்.. இதுக்கு பேரு..நியொபுலம்பரியலிசர்ரிசம்... ஏங்க வெறுப்பேத்திட்டு இருக்கீங்க..

//ஏதோ பேசினார் , ராஜினாமா பன்னார் ..திரும்ப வாங்கிட்டார்..//
அப்பு.. வீ.எம்மு.. எஞ்சாமி, நான் பாட்டுக்கு செவனேன்னு வேலைய பார்துட்டு கிடக்கறேன்.. ,நான் நல்லாயிருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா.???

ஏஜண்ட் NJ said...

//இறைவா!! எனனை ஏன்தான் இந்த மாதிரி கழிசடை பசங்க கூடவே கூட்டு சேர்க்கரயோ.."//

ராசா, எதுக்கும் ஒருவாட்டி அந்த பசங்கள விட்டுபுட்டு.... நல்ல பொண்ணுக கூட கூட்டு / பொரியல் சேருங்களேன் ;-)
----
வீ.எம், இந்த ஜின்னா... மேட்டரயா சொல்றீங்க !