Thursday, May 25, 2006

:(

என்னைய நல்ல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா.. !!

--
# 176

11 comments:

ஏஜண்ட் NJ said...

ஆமா.. நம்புங்க எல்லாரும்...

இந்தப் பூனை பால் குடிக்காது!

;-)

கைப்புள்ள said...

நேத்து புரிஞ்சிடுச்சுன்னு பின்னூட்டம் போட்டதுக்குப் பழி வாங்கறீங்களா?
:)

Anonymous said...

Correct ஞான்ஸ் :-),

Beer kudichuttu mappula paduthu irukara mathiri iruku :-),

ராசா, i am just kidding :)

--
Jagan

கைப்புள்ள said...

ஆனா அது எப்படிங்க ஞான்ஸுக்கு மட்டும் புரிஞ்சிருக்கு?

Pavals said...

ஞான்ஸ் / ஜெகன் >> :) நம்பினோர் கைவிடப்படார்.. நம்புங்க..

கைபுள்ள > உமக்கே புரியலையா.. பெல்பாட்டம் முதலாளி இந்த டயலாக்க எதுக்கு சொல்லுவாரு.. அதே மாதிரி தான்

பொன்ஸ்~~Poorna said...

பூனை சூப்பர்..

ராசா, நீங்க ரொம்ப நல்லவரு. இன்னும் ரெண்டு பூனை படம் போடுங்க!!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//என்னைய நல்ல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா.. !!//

ஆஹா..

யாரந்தக் களவாணிப்பய/பொண்ணு? :))

ilavanji said...

நல்லவனை நல்லவன்னுதானே சொல்லனும்! அதுதானே முறை!

இதற்கெதற்கு வெட்கம்? நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையுமாக சொல்லுங்கள்!
(இந்த சான்செல்லாம் அடிக்கடி கெடைக்காதப்பா.. உபயோகப்படுத்திக்க!!!! )

தீர்க்கதரிசி இளவஞ்சி:
"ம்ம்ம்... உங்களை நல்லவுகன்னு நினைச்சேன்!!! :)

சும்மா தமாசப்பா! வீட்டுல போட்டுக் குடுத்துறாதீக!! அப்பறம் வீட்டுக்கு வாறப்ப காபித்தண்ணி கூட கெடைக்காது!! :)

Udhayakumar said...

//ராசா பாட்டுக்கு அவரு அனுபங்களை வைச்சுகிட்டு புள்ளதாச்சி மாதிரி அலையராரு... சும்மா தட்டி குடுத்தா குடம் குடமா கொட்டுவாரு போல...//

இது நான் ஏற்கனவே சொன்னது... இருந்தாலும் still valid...

ராசா, ம்ம்ம்ம்....

Unknown said...

சொன்னது யாரு?

ILA (a) இளா said...

இன்னுமா இந்த உலகம் உங்கள அப்படி நினைச்சுட்டு இருக்குது?